Free Group-4 & VAO

TNPSC Group IV 2019 Previous Year Question Paper

• Based on the official TNPSC Group IV 2019 Previous Year Question Paper.
• Covers General Tamil, General Studies, and Aptitude & Mental Ability sections.
• Attempt all questions to assess your exam readiness.
• Follow the allotted time for an exam-like experience.
• Review explanations after completing the quiz to improve performance.

Questions

197

Duration

180m

Marks

100

Question Preview

5 of 197

1 1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

A. (A) அகநானூறு
B. (B) ஐங்குறுநூறு
C. (C) நற்றிணை
D. (D) பரிபாடல்

2 2. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்து கூறும் எட்டுத்தொகை நூல் எது?

A. (A) பரிபாடல்
B. (B) நற்றிணை
C. (C) ஐங்குறுநூறு
D. (D) பதிற்றுப்பத்து

3 3. தவறான இணையைத் தேர்வு செய்க :

A. (A) குறிஞ்சி — கபிலர்
B. (B) முல்லை — ஓதலாந்தையார்
C. (C) மருதம் — ஓரம் போகியார்
D. (D) நெய்தல் — அம்மூவனார்

4 4. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :

A. (A) கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
B. (B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
C. (C) சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
D. (D) கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு

5 5. செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு

A. (A) உவமை
B. (B) அடுக்குத்தொடர்
C. (C) எண்ணும்மை
D. (D) உருவகம்